மலேசியா

கோலாலம்பூர்: மலேசியாவின் பேராக் மாநிலம், லுமுட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி விபத்துக்குள்ளான இரு அரச மலேசியக் கடற்படை ஹெலிகாப்டர்கள் பறக்கத் தகுதியுடையவை என்று விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா: அண்மையில் மலேசியக் காற்பந்து ஆட்டக்காரர்கள், அதிகாரிகள் பலர் தாக்கப்பட்டதை அடுத்து, மே 10ஆம் தேதி நடைபெற இருக்கும் மலேசிய சேரிட்டி ஷீல்டு காற்பந்தாட்டத்தில் களமிறங்கப்போவதில்லை என்று சிலாங்கூர் காற்பந்துக் குழு அறிவித்துள்ளது.
கோலாலம்பூர்: வெளிநாட்டு ஊழியர்கள் அளிக்கும் புகார்களையும் அவர்கள் மீதான துன்புறுத்தல் வழக்குகளையும் கையாள மனிதவளத் துறையின்கீழ் ஒரு தனிப்பிரிவை அமைப்பது குறித்து மலேசிய மனிதவள அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
கோலாலம்பூர்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த கோலா குபு பாரு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 11ஆம் தேதியன்று நடைபெறுகிறது.
கோலாலம்பூர்: மலேசியாவில் சில ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவப்பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.